களுவாஞ்சிக்குடி பகுதியில் 6 வயதுடைய சிறு பிள்ளையின் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Category: செய்திகள்
முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது காவல்துறையினர் தாக்குதல்!
முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக சென்ற இளம் குடும்பஸ்தர் மீது சிவில்
வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்- துரோகி கருணா
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும் என்று சிறீலங்காவின் முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன்(கருணா ) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்த மகிந்த தரப்பு திட்டம்?
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள எதிர்வரும் 30
கைதாகிறாரா கோத்தபாய?
மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களில் இது வரை கைது செய்யப்படாதிருக்கும் முக்கிய நபர் எதிர்வரும் சில வாரங்களில் கைது செய்யப்படவுள்ளதாக உயர்
இடைகால அறிக்கை தொடர்பில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் பூரண
மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி!
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வீட்டில் வேலி அடைக்கப் பயன்படுத்திய தகரம் மின் வயரை அறுத்துச் சென்றநிலையில் அவ் வீட்டின் உரிமையாளர் மின்சாரம்
நாடு திரும்பிய ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைது
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று மீண்டும் நாடு திரும்பிய ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தாண்டிக்குளத்தில் வெடிகுண்டுகள் மீட்பு
வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸாரால வெடி குண்டு மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்தமையின் எதிரொலி; மட்டக்களப்பில் உணவகம் இளைஞர்களால் உடைப்பு!
மட்டக்களப்பில் உள்ள உணவகம் ஒன்று அங்கு சென்ற தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதால் இளைஞர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
பிரபாகரனாக இருந்தாலும் பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் ஆசிரியர்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தியிருப்பார்கள்! சண்.குகவரதன்!
பிரபாகரனாக இருந்தாலும் பில்கேட்ஸ் ஆக இருந்தாலும் தனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தியிருப்பார்கள் என மேல்
முகநூலில் படம் பதிவேற்றியமையால் பதம் பார்த பெண்!
கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி அலுவலகம் ஒன்றில் கடமையில் இருந்த ஊழியர் ஒருவரை குறித்த அலுவலகத்திற்குச் சென்ற பெண் ஒருவா் தாக்கிய











