வித்தியாவின் வழக்கை துரிதப்படுத்துமாறும், விஜயகலாவைக் கைதுசெய்யுமாறும் ஆர்ப்பாட்டம்!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறும், மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனைக்

கிளிநொச்சியில் தமிழ் இராணுவம் மீது வாள்வெட்டு!

கிளிநொச்சி- ஊற்றுப்புலம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் கிளிநொச்சி பொது

யாழில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

பாதுகாப்பு தரப்பிற்கு தெளிவூட்டல்கள் அவசியம்: சர்வதேச மன்னிப்புச் சபை

மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு தரப்பிற்கு தெளிவூட்டப்படுதல் அவசியம் என ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் சர்வதேச

தொடருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு! – சுன்னாகத்தில் சம்பவம்!!

காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கூட்டமைப்பு சர்வதேச தலையீட்டை கோரியிருப்பது ஓர் பம்மாத்து நடவடிக்கை – அம்பலப்படுத்தினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய

பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு பரோல் விடுதலை பழ.நெடுமாறன் வரவேற்பு

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

தொடர் புறக்கணிப்பால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதிருப்தி!

தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைமைகள் அதிருப்தியடைந்துள்ளன. 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த

அமைச்சர் விஜயகலாவின் வாக்குமூல அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா

முன்னாள் போராளிகளின் இன்றைய நிலைக்கு கருணாவே காரணம் – முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டு!

கருணா ஆயுதத்தோடு வந்து எவ்வளவோ மக்களை அழித்தவர். இன்று முன்னாள் போராளிகள் இந்த நிலைமையில் இருப்பதற்கும் காரணம் கருணாதான் என

யாழ் சித்தங்கேணியில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் காணியொன்றில் உள்ள பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.