அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன!இதுவரை நடந்தது என்ன

ஜெயலலிதா மரணம் முதல் அதிமுக பில அணிகளாக பிரிந்து இன்று மீண்டும் ஒன்று சேர்ந்தது வரை சந்தித்த அதிரடி திருப்பங்கள் என்னென்ன என்பதை இப்போது

கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றத்தினை நாடுவேன்: டெனீஸ்வரன்

சட்டத்துக்கு எதிராகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தினை நாடுவேன் என அமைச்சர் பா.டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

யாழ்ப்பாண மாவட்டம் கரணவாய் வடக்கு, கரணவாய் என்ற முகவரியைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், 6ஆம் வட்டாரம் வேலணை மேற்கு, வேலணையைச் சேர்ந்த

அரசியலில், பெண்கள் என்றால் பயம் – அனந்தி

தேர்தலில் வெற்றிப் பெறும் பெண்களை கண்டால் அரசியல் தலைமைகள் தமது ஆசனம் பறிபோய்விடும் என்ற பயத்துடன் இருப்பதாக வட மாகாண அமைச்சர்

மைத்திரியுடன் படத்தில் இருக்கும் சிறுவர்கள் யார்? ஜ.நா அதிகாரிகள் கேள்வி!

வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற

2 கிலோ தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

9.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை கட்டுநாயக்க பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவர முயன்றவர்

பதின்ம வயது மாணவிக்கு நடந்த கொடுமை!

தொடங்கொடை பிரதேசத்தில் தனியார் வகுப்புக்குச் சென்ற பதின்ம வயது மாணவி முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு

சிறீலங்காவின் புதிய கடற்படை தளபதிக்கு வாழ்த்துதெரிவித்த சிறீலங்கா ஜனாதிபதி

சிறீலங்கா கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டமைக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன

எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் ஊடக விபச்சாரம் செய்கின்றது – மனோகணேசன் குற்றச்சாட்டு!

வீரகேசரி, தினக்குரல் ஆகிய கண்ணியமும், நிதானமும் மிக்க பல தேசிய மற்றும் பிராந்திய பத்திரிக்கைகளை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியுஸ்பேபர்ஸ் நிறுவனம்

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருப்பதற்கு அவைத்தலைவரே காரணம்!

வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர்

யாழில் கனடிய தம்பதி செய்த மோசமான செயற்பாடு அம்பலம்..!

கடந்த மாதம் 7 ஆம் திகதி யாழ். வறணியில் உள்ள வீட்டில் வைத்து சுமார் 51 இலட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டதாக

திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.