தெற்கிலிருப்பது இனவாத அரசே:கஜேந்திரகுமார்!

யாழ்ப்பாணத்தினில் போராட்டகாரர்களை மைத்திரி சந்தித்தமை தென்னிலங்கையினில் தனக்கான ஆதரவினை திரட்டும் ஒரு அரசியல் உத்தியே.

மைத்திரி எப்போது பேசப்போகிறார் – சுரேஸ் காட்டம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் 20 நாட்களை கடந்தும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் அரசியல்கைதிகளின் விடயத்தில் கலந்துபேசுவோம்

யாழில் நடைபெற்றுவரும் போராட்டம் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு! | காணொளி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மைத்திரிக்கு கடிதம் எழுதிய சம்பந்தன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால

வழிநடத்தல் குழு கூட்டத்தினில் அதிகமாக பேசியது நானே – சுமந்திரன்

74 தடவைகள் கூடிய அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழு கூட்டத்தினில் கூடிய அளிவினில் தானே பேசியதாக தெரிவித்துள்ளார்