தாயகத்தில் போர் மற்றும் இயற்கை அனர்தங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால்
Category: ஈழம் செய்திகள்
டென்மார்க் மகளிர் அமைப்பு நடாத்திய விழித்தெழுவோம் நிகழ்வு
மானம் பெரிதென்று வாழ்ந்த மறத்தமிழ் மரபிலே உதித்த 2ம் லெப். மாலதி அவர்களின் 30வது வீரவணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்
எதிரிக்கே உணவளித்த தமிழீழ விடுதலைப் புலிகள்…..
யாழ்ப்பாணக் கோட்டை மாறி மாறி பல களங்களைக் கண்ட கோட்டையாகும்.
அரசியல் கைதிகளின் விடுதலைகோரி யாழ்.பல்கலை மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
பிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு தமிழர்
வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் சினிமா நடிகருக்கு வைத்த பதாகைக்கு நடந்த பரிதாபம்!
நேற்றைய தினம் கட்டப்பட்ட விஜய்யின் மெர்சல் பதாகை வல்வெட்டித்துறையில் நேற்று இரவு கிழிக்கபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கரும்புலி மேஜர் உதயகீதன்,கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின்16ம் ஆண்டு நினைவு நாள்!
மட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான
பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அன்பான வேண்டுகோள்!
தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான
மைத்திரியின் யாழ் வருகையை எதிர்த்து யாழில் மாபெரும் போராட்டம்
சிறீலங்கா ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் வருகையை எதிர்த்து இன்று
போராட்டத்தை ஏற்பாடுசெய்ததாக கூறி இந்தோனெசியாவில் ஈழத்தமிழ் அகதி கைது!
இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி!
மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில்
2ம் லெப் மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கிண்ணையடியில் அனுஸ்டிப்பு
2ம் லெப் மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கிண்ணையடி துறை அடியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.












