தனிக் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருவது போல் தெரிகிறது என்று குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமசந்திரன்
Category: தமிழ்நாடு செய்திகள்
சசிகலாவை வெளியில் எடுக்க உதவும் பிரபலம் யார் தெரியுமா?
பரப்பன அக்ரஹாரா சிறைவிதிகளை மீறியதால் பரோல் கிடைக்காமல் தவித்து வருகிறார் சசிகலா.
பரோலில் வெளியில் வருகிறார் சசிகலா?
பல்லுறுப்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனை சந்திக்க 10 நாள்கள் பரோல் கேட்டு சசிகலா
தமிழகத்தில் அதிமுக, திமுக, மத்தியில் காங்கிரஸ், பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள்: விஜயகாந்த்
இந்தியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் தமிழகம் நன்றாக இருக்க
அனிதா குடும்பத்துக்கு டிடிவி.தினகரன் 15 லட்சம் நிதியுதவி
நீட் தேர்வின் காரணமாக மருத்துவ படிப்பை படிக்க இயலாத காரணத்தினால், தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின்
ஐநா முன்றலில் தமிழீழ விடுதலைக்காக அடிமட்டத்தொண்டனான வைகோ (காணோளி)
ஐநாவின் 36வது கூட்டத்தொடர் நாளை நிறைவு செய்ய உள்ள நிலையில் தமிழீழ வாழ்வுரிமைக்காக தமிழகத்தில் இருந்து
டெல்லியில் தமிழக விவசாயிகள் தற்கொலைக்கு முயற்சி – கைதுசெய்தது காவல்துறை
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகள் இன்று தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக திருமுருகன் காந்தி கைது (காணொளி)
சிறீலங்கா தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் சிறீலங்கா தூதரகம் முற்றுகை – பலர் கைது!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ
இரட்டை இலை விவகாரம்: தினகரன் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் கமிஷன்
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரன் தரப்புக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு பதில் சொல்லவேண்டியவர்கள் யார்? போட்டுடைத்தார் தினகரன்
ஜெயலலிதா மரணம் குறித்து பதில் சொல்ல வேண்டியது தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், அப்போது முதல்வராக
தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் – ஜ.நாவில் வைகோ
இலங்கையில் தமிழர்கள் பகுதியில் உள்ள சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்ற