அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்

நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் இருந்து பாரியளவிலான மாடுகள் கடத்தல் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு!

புதுக்குடியிருப்பு கள்ளியடிப்பகுதியில் இருந்து 40 வரையான மாடுகளை இறச்சிக்காக கடத்தி அனுமதி இன்றி கொண்டுசென்ற

25ஆயிரம் ரூபா தண்டப்பண சட்டம் நடைமுறைக்கு வந்தது

25ஆயிரம் ரூபா வாகனத்தண்டப்பண சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

அலவாங்கால் தாக்கி குடும்பஸ்தரின் உயிர்பறிப்பு!

குடும்பத் தகராறினால் ஏற்பட்ட மோதலில் அலவாங்கினால் தாக்கப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளனர்.