முல்லைத்தீவில் யானைகளின் அட்டகாசத்தினால் மக்கள் பாதிப்பு

யானைகளின் அட்டகாசத்தினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மக்கள், பாதிப்பை தவிர்க்க பாதுகாப்பு வேலி

தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் தனிநாட்டினை கோருங்கள் – அபயதிஸ்ஸ தேரர்

தமிழ்மக்களுக்கு என்று ஒரு தனிநாடு இல்லாததே தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும்.

உதவிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்காது எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! அனந்தி சசிதரன்!

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால்

நல்லாட்சி அரசும் துயிலும் இல்லங்கள் செல்வதற்குத் தடை விதித்துள்ளது!

மாவீரர் துயிலுமில்லங்களுக்குச் சென்று மாவீரர்களை நினைவு கூர்வதற்கு நல்லாட்சி அரசும் தடை விதித்துள்ளது.

பங்காளிகளை கவிழ்க்க தமிழரசுக்கு வந்தது காசு?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து பங்காளிக்கட்சிகளை மண்கவ்வ வைக்கும் வகையினில் தமிழரசுக்கட்சி

யாழில் போலி பணத்தாள்களை அச்சிட்ட இளம் தம்பதியினர் கைது!

யாழ். கொழும்புத் துறை நெலுக்குளம் பகுதியில், போலி பணத்தாள்களை அச்சிட்ட இளம் தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

எதிர்வரும் தேர்தலில் கூட்டணி போட்டியிடும்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடப் பல கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இரணைமடு குளத்தினருகில் இருந்த முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியது

குறித்த பகுதியில் முகாம் அமைத்திருந்த இராணுவம் அண்மையில் குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.