உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் ஏனைய தரப்பு வேட்பாளர்களை மிரட்டும் நடவடிக்கையில் தமிழரசுக்கட்சியினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். அவ்வகையில் தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு (சுரேஸ்,ஆனந்தசங்கரி அணி) கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதி வேட்பாளர் ஒருவரிற்கு தமிழரசுக்கட்சி இளைஞரணியினர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.குறித்த வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியதாகவும் உடனடியாக தேர்தலில் இருந்து விலகுமாறு மிரட்டியதாகவும் தெரியவருகின்றது. தாக்குதல் நடத்த வந்தவர்கள் தமிழரசு கட்சி வேட்பாளரிற்கு போட்டியாக எவரும் போட்டியிடக்கூடாதென தெரிவித்துள்ளனர். எனவே அவரை மீறி இங்கு யாரும் போட்டியிடமுடியாது என்பதால் விலகுமாறு […]
Tag: கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் இன்று விசேட அதிரடி படையினரால் 10.645 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ள பசுபதிப்பிள்ளை
வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக,
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா பெயர்ப்பலகை! அடையாளம் தெரியாதோர் அகற்றினர்!
கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் நாட்டப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா என்ற பெயர் பலகை அடையாளம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டிருக்கிறது.
இரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை இரணுவத்தினரால்
கிளிநொச்சியில் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய கருத்தமர்வு
புதிய அரசியலமைப்பின் படி மாகாண சபைகளுக்கான தேர்தல் ஜம்பது வீதம் தொகுதிவாரியாகவும்,
நடிகர் விஜய்யை மடிந்த மாவீரர்களுக்கு சமமாக போற்றி கடிதம் எழுதிய கிளிநொச்சி விஜய் ரசிகர்கள்!
கிளிநொச்சி நகர் பகுதியில் இயங்கிவரும் இளையதளபதி விஜய் நற்பணி மன்றம் என்னும் அமைப்பின்
தமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் – பொ.ஐங்கரநேசன்
தமிழ்க்குடும்பங்கள் பல வருடங்களுக்கு முன்னர் சராசரியாக ஐந்து பிள்ளைகளைக் கொண்டிருந்தன.
வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் வெடிபெருட்கள் மீட்பு!
கிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் நேற்று இரவு வெடிபொருட்கள்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்தார் மைத்திரி!
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் நியாயமான தீர்வினை
சிறீலங்கா ஜனாதிபதி கிளிநொச்சி விஜயம்: பாதுகாப்பு அதிகரிப்பு !
சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சியில் கலந்து கொள்ளும்
அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கிளிநொச்சியிலும் கதவடைப்பு
ஆசியல் கைதிகளின் விடுதலை கோரி வடமாகாணத்தில் இன்று பூரண கதவடைப்பு