யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

30 ஆண்டுகளின் பின் வசாவிளான் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது!

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வசாவிளான் கிராமத்தின்

யாழில் உழவு இயந்திரத்தால் மோதி ஒருவர் கொலை

யாழ். பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டு சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கமா? சுகாஸ் சந்தேகம்!

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களானது தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதை தடுப்பதற்கான

ஆவா குழுவின் முக்கியஸ்தர் கைது!

ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவரை சுதுமலை அம்மன் கோவிலுக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்குச் சிறை யாழ். மேல் நீதிமன்று தீர்ப்பு

சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.

யாழ் பருத்திதுறையில் களவாப்பட்ட 15 போன்களுடன் பருத்தித்துறை பொலீசாரால் இருவர் கைது

கடந்த மாதம் பருத்தித்துறை Abans company உடைத்து பல பெறுமதியான போன்கள் திருடப்பட்டதாக பருத்தித்துறை பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழில் போலி பணத்தாள்களை அச்சிட்ட இளம் தம்பதியினர் கைது!

யாழ். கொழும்புத் துறை நெலுக்குளம் பகுதியில், போலி பணத்தாள்களை அச்சிட்ட இளம் தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழில் கடும் மழை – மக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தின் பல இடங்களில் ஆறாவது நாளாகவும் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் மக்களின்