கடலுக்கு சென்ற மீனவர் மரணம்

கட­லுக்குத் தொழி­லுக்­குச் சென்ற மீன­வர் நெஞ்­சு­வலி ஏற்­பட்டு பட­கில் உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

வடமராட்சியில் 17 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை – வியாபார மூலைப் பகுதியில் ஒருதொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இனி விக்கியை டெலோ ஆதரிக்காது

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் இந்த ஆட்­சிக் காலத்துக்குப் பின்­னர் அவ­ருக்கு எந்­தக் காரணம் கொண்­டும்

தேர்தல் ஆணையத்தை சந்திக்கவுள்ளோம் -தினகரன்

சசிகலா எடுத்த ஜெயலலிதாவின்’ சிகிச்சை பெற்று வந்த வீடியோ பதிவு என்னிடம் உள்ளது,” என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பார்த்தீபனை உயிர்த்தெழுந்து மீண்டுமொரு முறை மரணிக்க நிர்ப்பந்திக்கும் கூட்டமைப்பு!

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகெங்கும் நடைபெற்று வரும் நிலையில் இறுதி நிகழ்வாக அவர்