28 வயதுடைய பெண் ஒருவர் கைது!

சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து தங்க நகைகள் மற்றும் ஏ டி எம் அட்டை ஒன்றை திருடி 12 லட்சம் ரூபாய் பணத் தொகையினை

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர்

நிறைய விட்டுக்கொடுத்துவிட்டோம், இனி ஒன்றும் விட்டுக்கொடுக்கமாட்டோமாம் – சுமந்திரன்

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலிருந்து நாம் ஏற்கனவே நிறைய விடயங்களை

எவ்வளவு குறுகிய காலத்தில் தாயகத்தை மீட்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச்செய்யவேண்டும் தீர்க்க தரிசனத்துடன் 89ல் உரைத்த தலைவர்

1989ல் முதல் மாவீரர் நாளை பிரகடனம் செய்து தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையின் முன்னுணர்ந்த எண்ணப்பாடுகளின் முக்கியத்துவம் கருதி தருகின்றோம்.

நீராகாரத்தையும் நிறுத்த தமிழ் அரசியல் கைதிகள் முடிவு!

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் நீராகாரத்தையும் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளுக்காக திங்கட்கிழமை யாழில் போராட்டம்!

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டியும்,