தகவலறியும் சட்டத்திற்கு அமைய, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல்,
Category: செய்திகள்
பிளவுபட்டுள்ள ஈபிடிபி…வரதராஜப்பெருமாளுடன் இணைய டக்ளஸ் திட்டம்?
வரவிருக்கும் தேர்தல்களினை கருத்தினில் கொண்டு தனது தாய்கட்சியுடன் ஈபிடிபியை இணைக்க டக்ளஸ் முடிவு செய்துள்ளார்.
இந்தியாவிலிருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வந்த பெண்ணுக்கு பிணை
இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில்,
சுவிஸில் தமிழ் இளைஞன் காவல்துறையால் சுட்டுக்கொலை!
சுவிற்சர்லாந்தில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.
வடக்கு முதலமைச்சரால் மக்களுக்கு நீதி கிட்டவில்லை! – தவநாதன்
‘‘வடக்கு மாகாணத்துக்கு முன்னாள் நீதியரசர் முதலமைச்சராக நியமிக்க ப்பட்டார்.
தமிழரசுக் கட்சியின் செயலர் தமிழருக்கு துரோகம் செய்கிறார்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்கள் அண்மைக்காலமாக ஆற்றுகின்ற உரைகள், விடுக்கின்ற அறிக்கைகள் தமிழ் மக்களுக்கு
இளந்தாய் சடலமாக மீட்பு!
களுவாஞ்சிக்குடி பகுதியில் 6 வயதுடைய சிறு பிள்ளையின் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது காவல்துறையினர் தாக்குதல்!
முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக சென்ற இளம் குடும்பஸ்தர் மீது சிவில்
வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்- துரோகி கருணா
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும் என்று சிறீலங்காவின் முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன்(கருணா ) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்த மகிந்த தரப்பு திட்டம்?
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள எதிர்வரும் 30
கைதாகிறாரா கோத்தபாய?
மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களில் இது வரை கைது செய்யப்படாதிருக்கும் முக்கிய நபர் எதிர்வரும் சில வாரங்களில் கைது செய்யப்படவுள்ளதாக உயர்
இடைகால அறிக்கை தொடர்பில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கம்!
இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் பூரண