மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக மகிந்த அணி போராட்டம்

அம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு

திண்மக்கழிவு அகற்றல் விவகாரம் 14 நாட்கள் ஒத்திவைப்பு

மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவது

கூட்டமைப்பு யாருக்காகவுள்ளது – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கேள்வி

மன்னார் தலைமன்னார் பியர் பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் தமக்கு வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை

குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அரசியல் கைதிகளுக்கு நிர்ப்பந்தம்!

குற்றத்தை ஏற்றுக்கொண்டால் குறைந்தளவான தண்டனை கிடைக்குமென கூறி, குற்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழ் அரசியல் கைதிகள்

புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய

அரசியல் கைதிகள் விவகாரம்: கூட்டமைப்பைக் குற்றம் சாட்டுகிறார் கஜேந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்விதத்திலும் செயற்படவில்லை என

யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுகுட்பட்ட காஞ்சிகுடா பாவட்டக் குளத்தடியில், யானை தாக்கியதில் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று

இந்தியாவில் கோர விபத்தில் ஈழ அகதி ஒருவர் பரிதாபமாக பலி!

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத்தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்த தலைமைக்கு வழிவிடுதல் சிறந்த தலைமைத்துவப் பண்பு – பொ. ஐங்கரநேசன்!

எங்களிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – சிங்கக்கொடி சம்பந்தன்

அப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்,

திலீபனுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் தலைமைகள் தகுதியற்றவர்கள்.

இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்த தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளில் தமிழரசியல்