பொலிஸ் அதிகாரியின் உருவப்பொம்மையை எரித்தார் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்!

மட்டக்களப்பு மங்களராம விகாரை விகாரதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தரின் உருவப்பொம்மை எரித்து

சுமந்திரன் கொலை முயற்சி – முன்னாள் போராளிகளுக்கு மறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு சந்தேகநபர்கள் ஐவரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பொறுப்பு கூட்டமைப்பே?

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்கு இந்த அரசுடன் அதன் பங்காளிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ளார் தமிழ்

கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் – ராணுவத்திற்கு நிதி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

கேப்பாபுலவில் அமைந்துள்ள இராணுவ முகாமை வேறொரு இடத்தில் அமைப்பதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.

யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு! சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த உத்தரவு

யாழில் பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக்குழுவினைச் சேர்ந்த 7 நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

ராணுவமோ உல்லாசமாக இருக்க காணி உரிமையாளர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளோம் – மக்கள் வேதனை

போராட்டமே வாழ்வாகியுப் போயுள்ள தமக்கு இறுதியில் எஞ்சப்போவது என்ன என்று தொடர் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும்

சிம் அட்டைகள் உரியவர்களின் பெயர்களில் சரியாக பதியப்படவேண்டும் – அமைச்சரவை அங்கீகாரம்!

உரிய தகவல்களுடன் பதிவு செய்யப்படாத சிம் அட்டைகளை பதிவு செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடும் இழுபறிக்கு பின் அமைச்சர்கள் பதவியேற்பு!

வடமாகாண நிதி திட்டமிடல்,சட்டம் ஒழுங்கு,காணி விவகாரம்,வீடமைப்பு,போக்குவரத்து,மின்சாரம்,சுற்றுலாத்துறை,உள்ளுராட்சி,மாகாண நிர்வாகம் மற்றும்

யாழ்.பல்கலை விஞ்ஞான பீடத்துக்குப் பூட்டு

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம் இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு

முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் அனந்தி சசிதரன் சந்திப்பு!

கிளிநொச்சி முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் குணசீலன் நியமனம்!

விந்தன் கனகரட்ணத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கமுடியாமைக்கு தான் வருந்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண சபை