யாழ். நாவாந்துறை பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
Category: முக்கிய செய்திகள்
தடைகளுக்கு மத்தியிலும் தொடரும் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பணி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல்!
யாழ் மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு கனடா
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், 19.11. 2017 ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு,
டென்மார்க் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல்
இன்று நாங்கள் தம் உயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் வாரத்தில் பயணிக்கின்றோம்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு
தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன.
பிரித்தானியா தென் மேற்கு பிரதேசத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு.
தேச விடுதலைக்காய் உலகம் வியக்கும் சாதனைகளை தேசியத்தலைவனின் கீழ் நிகழ்த்தி புதிய புறநானூற்று புலிகளாய் வராலாற்று தாயின் மடி உறங்கும்
சிறிதரன் எம்.பி யே உண்மையைச் சொல்லுங்கள்
சிறிதரன் எம். பி வடமாகாணத்தில் தமிழர்களிடம் அதிக வாக்குகளை பெற்று சிங்கள பாராளுமன்றத்தில்
நினைவுகூரலில் அரசியல் வேண்டாம்: நிம்மதியாக அழவிடுங்கள்! கே.வாசு
தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் கொடுத்த விலைகள் ஏராளாம்.
நடிகர் விஜய்யை மடிந்த மாவீரர்களுக்கு சமமாக போற்றி கடிதம் எழுதிய கிளிநொச்சி விஜய் ரசிகர்கள்!
கிளிநொச்சி நகர் பகுதியில் இயங்கிவரும் இளையதளபதி விஜய் நற்பணி மன்றம் என்னும் அமைப்பின்
சுமந்திரனின் சவாலை ஏற்ற சுகாஸ்
தமிழ் தேசியம் பேசுவோருக்கு சவால் விடுப்பதாக கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான