காலநீடிப்பு வழங்கிய சர்வதேச சமூகம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அரசிற்கு நெருக்குதல்களை கொடுக்க வேண்டும்! விக்னேசுவரன்!

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி கோரி யாழ்.நல்லூரில் பேரணி!

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் விடயத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்ட

சர்வதேச காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள்

சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டுவருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிகேட்டு யாழில் போராட்டம்!(2ஆம் இணைப்பு)

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடரும் இந்த காத்திருப்பு!

‘சர்வதேச காணாமல் போனோர் தினம்’ இன்று (புதன்கிழமை) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

175 ஆவது நாளாக தொடரும் போராட்டம்! சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடல்

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை ஒட்டி போராட்டங்கள்; அனைவரிற்கும் அழைப்பு

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

189 நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டம்!

189 நாட்களை கடந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் நடத்திவரும் போராட்டம் தொடர்கிறது. தமிழ் தலைமைகள் என்று பாராளுமன்றம்