அநுராதபுரம் நகரில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பெண்களை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tag: சிறீலங்கா
மகிந்தவை இந்தியாவுக்கு அழைக்கின்றது மோடி அரசு
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜோசித ராஜபக்ச குற்றப் பிரிவுக்கு ஏன் ஆஜராகவில்லை?
மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான ஜோசித ராஜபக்சவினை, வாக்குமூலம் ஒன்றினை அளிப்பதற்காக,
தமிழ்க் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைய வேண்டும்
புதிய அரசமைப்பின் ஊடாக வடக்கு -– கிழக்குத் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்,
கோத்தபாய விடுத்த அழைப்பை நிராகரித்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர்!
புதிய அரசமைப்புக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள வெளிச்சம் (எலிய) அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு
கெஹெலிய பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி
புலிகளை அழிக்கவும், புலிகளுக்கும் உதவிய சர்வதேச சமூகத்திடமே விசாரணை நடத்த வேண்டுமாம் – மேல் மாகாண முதல்வர்!
போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டுமெனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்க உதவிய
மைத்திரி – மகிந்தவை இணைக்க குழு நியமனம்
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் செயற்படும், அணியினரை மீண்டும்
அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு
சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை,
ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டும் – நிதி அமைச்சு!
நாட்டில் ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.
போரில் இழந்தவர்களை நினைவுகூர அனுராதபுரத்தில் நினைவுத்தூபி – அரசாங்கம்!
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுராதபுரத்தில் பொதுவான நினைவுத்தூபி அமைக்கப்படும்
மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக சிறீலங்காவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாடம்!
மியன்மார் நாட்டில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் படுகெலைகளை நிறுத்தக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.