டெல்லியில் வெடித்தது மாணவர் போராட்டம்!

நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் மனமுடைந்த அனிதா வெள்ளிக்கிழமை தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

அனிதா மரணத்திற்கு காரணமான பாஜக அலுவலகம் முற்றுகை

மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான பார்ப்பன பாஜக-வின் அலுவலக முற்றுகைப் போராட்டம் சென்னையில் மே பதினேழு இயக்கத்தினால் 03-09-2017 அன்று

ஒ.பி.எஸ் வீட்டின் முன் மிக்சர் சாப்பிட்டு இளைஞர்கள் போராட்டம்

சென்னையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் முன்பு மிக்சர் சாப்பிட்டு இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனிதாவுக்கு நீதிகேட்டு போராடங்கள்…தமிழகத்தில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சிறப்பு பாதுகாப்பு!

நீட் தேர்வால் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்ட மாணவி அனிதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து,

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் தேமுதிகவினர் போராட்டம்

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை திருவொற்றியூரில் தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனிதா மரணத்துக்கு மத்திய,

‘உங்களைக் காப்பாற்றிக்கொள்ளவா ஓட்டு போட்டோம்?’ – கொதிக்கும் இயக்குநர் கௌதமன்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரியலூரில் அனிதாவின் ஊரான குழுமூர்