நடுத்தெருவில் குழந்தையை பெற்றுடுத்த சிறுமி!

ஜார்கண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுமி நடுத்தெருவில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தாக்குதலில் ஆப்கானில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மான்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 500 சடலங்கள் ஈராக்கில் மீட்பு

ஈராக்­கில் இரண்டு புதை­கு­ழி­க­ளில் தலை­துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில் 500 சட­லங்­கள் மீட்­கப் பட்­டுள்­ளன. ஈராக்­கில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ. எஸ். அமைப்­பின்

84 பேரைக் கொன்ற செவிலியர் : ஜேர்மனி பொலிஸார் தெரிவிப்பு

ஜேர்மனியில் சிறையில் உள்ள ஆண் செவிலியருக்கு 84 கொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸார்குற்றம்சாட்டியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து எல்லையில் நிலச்சரிவு: 8 பேரை காணவில்லை (காணொளி)

சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையோரப் பகுதியான பாண்டோவில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 8 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நெதர்லாந்தில் இடம்பெறவிருந்த பயங்கர தடுக்கப்பட்டது

நெதர்லாந்தில் ரோட்டர்டாம் நகரில் ஏரிவாயு நிரப்பப்பட்ட வேன் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.

அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறவேண்டும்…இல்லையெனில் ஆப்கான் சுடுகாடாக மாறும் – தலிபான் எச்சரிக்கை

தலிபான் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையாலும் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக மாறும் என்று எச்சரித்துள்ளது தலிபான்

பசுபிக் கடற்பரப்பில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பு – சீனா விசனம்

சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவு அருகே சென்று கொண்டிருந்த ஜான் மெக்கெயின் அமெரிக்க போர்க்கப்பல்,

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாகப் படைகளை அனுப்புவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.