யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தியமை மற்றும்
Tag: யாழ்மாவட்டம்
பேருந்துச் சாரதி மீது அராலியில் வாள்வெட்டு
தனியார் பேருந்துச் சாரதி மீது இனம்தெரியாத குழுவினர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர். அதில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா
வல்வெட்டித்துறை சைனிக் கழகத்தின் வைரவிழாவை முன்னிட்டு விநோத உடைப்போட்டி
வல்வெட்டித்துறை சைனிக் கழகத்தின் வைரவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விநோத உடைப்போட்டியின் போது எடுக்கப்பட்ட படங்கள்.
மெய்யான ஹீரோக்கள் வாழ்ந்த மண்ணில் காவாலிகள் செய்வதை பாருங்கள்!
தென்னிந்திய நடிகர் ஒருவரின் படம் சமீபத்தில் வெளியானது. உலகமெங்கும் வெளியான இந்தப் படம் யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையாரங்குகளிலும்
தமிழனை முதுகில் சுமந்த தட்டி வான் ஞாபகம் இருக்கிறதா?
முதுகில் சுமந்து தமிழர்களோடே இடப்பெயர்வு அவலங்களைத் தாங்கிநின்ற தட்டிவான்கள் இப்பொழுது எங்கே?
கடற்படை சிப்பாய் காங்கேசதுறையில் மரணம்!
காங்கேசதுறை கடற்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த
தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ மூட்டிய குடும்பத்தலைவி
மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத் தலைவி தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தவறான முடிவு எடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில்
வித்தியாவின் வழக்கை துரிதப்படுத்துமாறும், விஜயகலாவைக் கைதுசெய்யுமாறும் ஆர்ப்பாட்டம்!
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறும், மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனைக்
யாழில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
தொடருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு! – சுன்னாகத்தில் சம்பவம்!!
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அமைச்சர் விஜயகலாவின் வாக்குமூல அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா
யாழ் சித்தங்கேணியில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் காணியொன்றில் உள்ள பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.