வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட வீதியும், ஆலயமும்!

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வீதியூடான 600 மீற்றர் வீதி கடற்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து நேற்று

தமிழர் நிலத்தை அடுத்து தமிழர் கடலும் பறிபோகிறது.

வடமராட்சிக் கிழக்கு கடலில் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை கொண்டு தடைசெய்யப்பட்ட தொழில்கள் செய்யப்படுகிறது.

மிச்சம் மீதி உள்ளவர்களையும் சுட்டுக்கொல்லலாமா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு!

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத

சிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி!

இலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது.

யாழ்.மாநகரசபையினுள் ஆமி:சொன்னதை செய்தார் ஆர்னோல்ட்!

இலங்கை இராணுவத்தினருக்கு யாழ்.மாநகரசபையின் சிவில் வேலைகளில் பங்கு கொடுப்பதாக

நினைவேந்தல் செய்த வங்கி ஊழியர்கள் இடைநிறுத்தம்-நடவடிக்கை எடுக்கப்படும் விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் நினைவேந் தல் செய்ததாக கிளிநொச்சியில் தனி யார் வங்கி ஊழியர்கள் இடைநிறு த்தப்பட்ட விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என

காடுவெட்டி குரு மறைவு – சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி

எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான வன்னியர் சங்க தலைவர் அண்ணன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் கைது! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் இன்று (27-05-2018) வெளியிட்டுள்ள

அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு

அமெரிக்கா செனட் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது.

ஊருக்குள் படையெடுக்கும் பாம்புகள்- அச்சத்தில் மக்கள்!!

ஏறாவூர் நகரப் பிரதேசத்துக்குள் நச்சுப் பாம்புகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளதால், மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு – அவசர எச்சரிக்கை!!

நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற மழை மற்றும் வெள்ள நிலைமையுடன், திடீர் விபத்துக்கள் மற்றும் நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார