தினகரன் தரப்பு முதல்வராக முன்னிறுத்தும் சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Author: இலக்கியன்
சமல் ராஜபக்ஷவிடம் F.C.I.D விசாரணை
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் முன்னாள் சபாநாயகரான பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தியதாக சிங்கப்பூரில் தமிழருக்கு வாழ்நாள் சிறை!
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி தமிழரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் சிவாஜிலிங்கம் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!
சிறையில் உள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்
விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்தாம் – சிறீலங்கா கடற்படைத் தளபதி சின்னையா!
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்ததால் அவர்களது அச்சுறுத்தல் தனக்கு இருக்கின்றதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி
உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகள் நீதிமன்றத்தில் முன்னிலை!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் 3 அரசியல் கைதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தில்
பொலிஸ் அதிகாரியின் உருவப்பொம்மையை எரித்தார் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்!
மட்டக்களப்பு மங்களராம விகாரை விகாரதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தரின் உருவப்பொம்மை எரித்து
சுமந்திரன் கொலை முயற்சி – முன்னாள் போராளிகளுக்கு மறியல் நீடிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு சந்தேகநபர்கள் ஐவரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
விமானதாக்குதலில் யேமனில் 35 பேர் பலி
யேமன் தலைநகர் சனாவில் புதன்கிழமை இடம்பெற்ற விமானதாக்குதலில் 35 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பொறுப்பு கூட்டமைப்பே?
தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்கு இந்த அரசுடன் அதன் பங்காளிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ளார் தமிழ்
சிறைதண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி
சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து
கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது
கொழும்பு-மாளிகாவத்தை பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனத் தெரிவிக்கப்படுகிறது.












