ஸ்ரீலங்காவில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதற்கு
Category: செய்திகள்
எடப்பாடிக்கு ஆப்பு.. தனபால் முதல்வராவாரா?
தினகரன் தரப்பு முதல்வராக முன்னிறுத்தும் சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சமல் ராஜபக்ஷவிடம் F.C.I.D விசாரணை
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் முன்னாள் சபாநாயகரான பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தியதாக சிங்கப்பூரில் தமிழருக்கு வாழ்நாள் சிறை!
சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி தமிழரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்தாம் – சிறீலங்கா கடற்படைத் தளபதி சின்னையா!
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்ததால் அவர்களது அச்சுறுத்தல் தனக்கு இருக்கின்றதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி
உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகள் நீதிமன்றத்தில் முன்னிலை!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் 3 அரசியல் கைதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தில்
பொலிஸ் அதிகாரியின் உருவப்பொம்மையை எரித்தார் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்!
மட்டக்களப்பு மங்களராம விகாரை விகாரதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தரின் உருவப்பொம்மை எரித்து
சுமந்திரன் கொலை முயற்சி – முன்னாள் போராளிகளுக்கு மறியல் நீடிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு சந்தேகநபர்கள் ஐவரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பொறுப்பு கூட்டமைப்பே?
தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்கு இந்த அரசுடன் அதன் பங்காளிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பொறுப்புக்கூறவேண்டுமென தெரிவித்துள்ளார் தமிழ்
கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது
கொழும்பு-மாளிகாவத்தை பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனத் தெரிவிக்கப்படுகிறது.
கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் – ராணுவத்திற்கு நிதி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி
கேப்பாபுலவில் அமைந்துள்ள இராணுவ முகாமை வேறொரு இடத்தில் அமைப்பதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.
யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு! சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த உத்தரவு
யாழில் பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக்குழுவினைச் சேர்ந்த 7 நபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை












