எவ்வளவு குறுகிய காலத்தில் தாயகத்தை மீட்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச்செய்யவேண்டும் தீர்க்க தரிசனத்துடன் 89ல் உரைத்த தலைவர்

1989ல் முதல் மாவீரர் நாளை பிரகடனம் செய்து தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையின் முன்னுணர்ந்த எண்ணப்பாடுகளின் முக்கியத்துவம் கருதி தருகின்றோம்.

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் மீது காவல்துறையினர் தாக்குதல்!

முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக சென்ற இளம் குடும்பஸ்தர் மீது சிவில்

தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்தமையின் எதிரொலி; மட்டக்களப்பில் உணவகம் இளைஞர்களால் உடைப்பு!

மட்டக்களப்பில் உள்ள உணவகம் ஒன்று அங்கு சென்ற தமிழ்ப் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதால் இளைஞர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள சுமந்திரன் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம்!

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ.சுமந்திரன்

அதிகார பகிர்வு பிரிக்க முடியாத இலங்கைக்குள் எட்டப்படும் – பிரித்தானியாவிடம் சம்பந்தன்

அதிகார பகிர்வானது ஒன்றுபட்ட, பிளவுபடாத, பிரிக்க முடியாத இலங்கைக்குள் எட்டப்படும் என நம்புவதாகவும் மாறாக இந்த முயற்சிகள் தவறாக கையாளப்பட்டு

யாழ் பல்கலையில் மாபெரும் போராட்டம்!

தமிழ் அரசியல் அரசியல் கைதிகள் சகலரையும் உடனடியாக கால தாமதம் இன்றி விடுவிக்க கோரியும், நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா