யாழ். மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேறிய மக்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் காணி அற்றவர்களாக பதிவாகி இருப்பதாக
Category: செய்திகள்
சிவசக்தி அனந்தன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் – ஜி.எல்.பீரிஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தலா 2 கோடி
வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை!
வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை
சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – மஹிந்த சமரசிங்க
உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து!
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கடற்படையினரின் கவசவாகனம் மோதி பாடசாலை சிறுமி பலி! புங்குடுதீவில் பரிதாபம்!
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தினை அண்மித்த சந்தியில் கடற்படையினரின் கவசவாகனம் ( பவள் ) மோதியதில் பாடசாலை சிறுமி இறந்த சம்பவம் இன்று காலை
ஐரோ.ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் – த.தே.கூட்டமைப்பின் தலைவர் சந்திப்பு!
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும் தமிழ்த்
வரவு – செலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கே 2 கோடி ரூபா நிதி – சுரேஷ் பிறேமச்சந்திரன்!
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய
வட மாகாண சபையை புறக்கணித்து வடக்கில் பொது நிகழ்வுகளை முன்னெடுக்கும் மத்திய அரசின் சதிக்கு இந்தியா துணைபோவது வேதனையளிக்கின்றது! அனந்தி சசிதரன்!
வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள்ளாக நடைபெறும் பொது நிகழ்வுகள்,
குர்திஸ் அமைப்பிற்கான ஆதரவை அமெரிக்க கைவிடவேண்டும் என துருக்கி வேண்டுகோள்
குர்திஸ் ஆயுதக்குழுக்களிற்கான ஆதரவை அமெரிக்கா கைவிடவேண்டும் என துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் கைது!
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை மண்டியிடச் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்
தமிழீழ விடுதலைப்புலிகளை நான் காட்டிக்கொடுக்கவில்லை சொல்கிறார் கருணா!
தமிழீழ விடுதலைப்புலிகளை தான் காட்டிக்கொடுத்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னிணியின் தலைவரான