தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வாரம் முதலே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்
Author: இலக்கியன்
வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!
வவுனியாவில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இ.போ.ச பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விடுதலை புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக்கொடுத்தவர்கள் அவர்கள் அழிந்ததும் மாறிவிட்டார்கள்
எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல் வாதிகள் நாடு பூராகவும் அரசியல்
மீனவர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி!
நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும், முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும்
ஐந்தாவது நாளாகவும் தொடரும் மாணவர்களின் நிர்வாக முடக்கல் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்றும்
கூட்டமைப்பின் கதை முடிகிறதா? வடகிழக்கில் தமிழரசுக்கட்சி தனித்துப்போட்டி!
அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் வடகிழக்கினில் முதல் தடவையாக எம்.ஏ.சுமந்திரனால் தயாரிக்கப்பட்ட
தமிழ் மக்களின் தீர்வுக்கு பல தடைகள் உள்ளன – செல்வம் அடைக்கலநாதன்
தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இங்கே பல தடைகள் இருக்கின்றன
சிறீலங்கா மீது ஜரோப்பிய ஒன்றியம் அதிருப்தி!
பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
சிரிப்பால் உலகை வளைத்துப்போட்ட தமிழீழத்தின் புதல்வனுக்கு தாயகத்தில் வணக்க நிகழ்வு
தமிழீழ முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்
கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் ஊர்களில் நடைபெற்ற குறைகேள் சந்திப்பு.
கடந்த 2017.10.29 ஆம் நாளன்று முல்லைத்தீவின் கருநாட்டுக்கேணி மற்றும் கொக்கிளாய் பகுதிகளுக்கு பயணித்த வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசார
சுருக்குவலைத்தொழிலின் பாதிப்புகள். உள்ளூர் மீனவர்களின் கலந்துரையாடலில் ரவிகரன் பங்கேற்பு.
சுருக்குவலைத்தொழிலால் உள்ளூர்மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (2017.11.01) மாலை நான்குமணியளவில்
போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது!
வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால்