ஈழத்தின் வடக்கு பகுதியில் பலரை தாக்கிய வாள்வெட்டுக் குழு, கிழக்கிலும் அண்மைய காலமாக இவ்வாறான சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றது.
Category: செய்திகள்
பட்டினியில் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 84 வது இடம்
உலக அளவில் வளரும் நாடுகளின் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ் சிறைச்சாலைக்கு சென்றவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது
யாழ்ப்பாணம் சிறைச்சா லைக்குள் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ் வரும் மைத்திரி – புறக்கணிக்கவுள்ள சம்பந்தன்?
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெற உள்ள தேசிய தமிழ் மொழித் தின விழாவில் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால கலந்து கொள்ளவுள்ள நிலையில்
மகிந்த ஆதரவாளர்களின் பதவியை பறித்த மைத்திரி – அதிர்ச்சியில் மகிந்த தரப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம ஆகியோர்,
போராட்டத்தை ஏற்பாடுசெய்ததாக கூறி இந்தோனெசியாவில் ஈழத்தமிழ் அகதி கைது!
இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் மைத்திரி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் வடமாகாணசபை!
யாழ்ப்பாணத்தில் நாளை சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால கலந்துகொள்ளும் தேசிய தமிழ் மொழித் தின விழாவை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்
தாய்லாந்து வங்கி கொள்ளையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்பா? அதிர்ச்சி தகவல்
தாய்லாந்து வங்கிக் கொள்ளையுடன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்கள் மன்றம்
யாழில் நடைபெற்றுவரும் போராட்டம் விசேட அதிரடிப்படையினர் குவிப்பு! | காணொளி
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அரசியல் கைதிகளின் விடுதலைகோரி வடக்கு ஆளுனர் அலுவலகம் முற்றுகை!
சிறீலங்கா அரசால் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ அரசியல்
அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கிளிநொச்சியிலும் கதவடைப்பு
ஆசியல் கைதிகளின் விடுதலை கோரி வடமாகாணத்தில் இன்று பூரண கதவடைப்பு
வடக்கில் கதவடைப்பு!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள