பூரண கதவடைப்பில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்ப்போம்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவியதாக வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருக்கும் பூரண கதவடைப்புப்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

மதுரை நகரின் மத்திய பகுதியில் மீனாட்சி கோயிலுக்கு மிக அருகே அமைக்கப்பட்டிருந்த காய்கறி மொத்த விற்பனைச் சந்தை நகருக்கு வெளியே மாற்றப்பட்டு

இரண்டு தசாப்தங்களின் பின்னர் தாயகத்தில் கால்பதித்த ஈழத்தமிழர்கள்!

இந்தியாவின் தமிழக அகதி முகாம்களில் சுமார் இரண்டு தசாப்த காலமாக தங்கியிருந்த ஈழத் தமிழர்களில் ஒரு தொகுதியினர்,

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலரைச் சந்தித்தார் மங்கள

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் தோமஸ் சானொனை, சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு

வடக்கு மாகாணத்திற்கான 252 கோடி நிதி குறைப்பு

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால்

17 வருடங்கடந்தும் வெடிக்கும் மிதிவெடிகள்!

மக்கள் மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்ட மறவன்புலவுப்பகுதியில் இரண்டாயிரமாம் ஆண்டு காலப்பகுதியினில் புதைக்கப்பட்ட மிதிவெடி வெடித்துள்ளது.

கூட்டமைப்புக்கு போட்டியாக உருவாகும் புதிய கூட்டணி!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து, வடக்கு கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கருதப்படும் 5 ராமேஸ்வரம் மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக