வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளுக்கு சிக்கல்!

தேர்தல்களின் போது அரசியல்வாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி குறித்து கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்படவுள்ள 7பேரில் 4பேர் தமிழர்களாக இருக்க வேண்டும்!

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்படவுள்ள 7பேரில் 4பேர் தமிழர்களாக இருக்க வேண்டும் அத்துடன் எமது பிரச்சணைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் என காணாமல் போனோரின் உறவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.

விரும்பினால் மன்னாருக்கு வாருங்கள்! சிவகரன்

கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு தன்னை விசாரனைக்கு வர அழைப்பு

மூதூரில் தமிழ் விவசாயிமீது சிங்களவர்கள் தாக்குதல்!

மூதூர் பாடுகாட்டு பகுதியில் இன்று தனக்கு சொந்தமான வயலில்மூதூர் பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் சிவகுமார் என்ற விவசாயி சக விவசாயி இருவருடன் நின்றவேளை அங்கு சென்ற நீலாபொல கிராமத்தை சேர்ந்தவர்கள் ஊர்காவல் படைவீரர் சகிதம் ஏழு பேருக்குமேற்பட்டோர்களால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு மேலும் உடல்முழுவதும் தடிகளாலும் கல்களாலும் தாக்கிய உட்காயங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது மற்றைய இருவரும் சிறு காயங்களுடன் தப்பிக்கொண்டனர். மேலும் சற்று அருகாமையில் நின்ற மூதூரைச் […]