அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன!இதுவரை நடந்தது என்ன

ஜெயலலிதா மரணம் முதல் அதிமுக பில அணிகளாக பிரிந்து இன்று மீண்டும் ஒன்று சேர்ந்தது வரை சந்தித்த அதிரடி திருப்பங்கள் என்னென்ன என்பதை இப்போது

“கட்சியின் நலனுக்காக விரைவில் அறுவை சிகிச்சை!” – டி.டி.வி. தினகரன் அதிரடி

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவகமாக அறிவிக்கப்பட்டது

அதிமுகவின் ஈபிஎஸ் ஒபிஎஸ் அணிகள் இணைகிறதா?இன்று தெரியும் முடிவு!

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம் செய்து மோடியுடன் ரகசிய உடன்பாடு – வைகோ

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல் எந்த முதல்-அமைச்சரும் போராடியதில்லை என வைகோ கூறினார்.

ஜெயலலிதாவின் மொத்த வீட்டையும் நினைவிடமாக மாற்றமுடியாது – வழக்கறிஞர்

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தின் வீடு நினைவிடமாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை அறிவித்ததையடுத்து அது

தமிழகத்தில் நடப்பது பா.ஜ.கவின் ஆட்சி தான் – சீமான்

தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தால் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று சீமான் கூறினார்.

சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன்!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளார். சசிகலாவிற்கு இன்று 63வது பிறந்தநாள் இதனையடுத்து

நினைவு இல்லமாகிறது ஜெயலலிதாவின் வீடு!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரச நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட

திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து இலங்கைத்தீவுக்கு கப்பல்சேவையை ஆரம்பிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழக அரசு!

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு தமிழ்நாட்டு அரசாங்கம் இந்திய அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள் | தாம்பரம்

நாற்புறமும் சிக்கல்களால் சூழப்பட்டு நிர்கதியற்று நிற்கிற தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கும், விடியலுக்குமான இறுதி வாய்ப்பாக நம் கைகளிலே வரலாறு

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தக்குதல்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலில் ஈடுபட்டது.