பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு பரோல் விடுதலை பழ.நெடுமாறன் வரவேற்பு

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

தொடர் புறக்கணிப்பால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதிருப்தி!

தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைமைகள் அதிருப்தியடைந்துள்ளன. 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த

அமைச்சர் விஜயகலாவின் வாக்குமூல அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா

முன்னாள் போராளிகளின் இன்றைய நிலைக்கு கருணாவே காரணம் – முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டு!

கருணா ஆயுதத்தோடு வந்து எவ்வளவோ மக்களை அழித்தவர். இன்று முன்னாள் போராளிகள் இந்த நிலைமையில் இருப்பதற்கும் காரணம் கருணாதான் என

யாழ் சித்தங்கேணியில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் காணியொன்றில் உள்ள பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

ஸ்ரீலங்காவில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதற்கு

எடப்பாடிக்கு ஆப்பு.. தனபால் முதல்வராவாரா?

தினகரன் தரப்பு முதல்வராக முன்னிறுத்தும் சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சமல் ராஜபக்‌ஷவிடம் F.C.I.D விசாரணை

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் முன்னாள் சபாநாயகரான பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தியதாக சிங்கப்பூரில் தமிழருக்கு வாழ்நாள் சிறை!

சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி தமிழரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்தாம் – சிறீலங்கா கடற்படைத் தளபதி சின்னையா!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்ததால் அவர்களது அச்சுறுத்தல் தனக்கு இருக்கின்றதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி

உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அரசியல் கைதிகள் நீதிமன்றத்தில் முன்னிலை!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் 3 அரசியல் கைதிகள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தில்