காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற
Category: முக்கிய செய்திகள்
அரசியல் கைதிகளின் விடுதலைகோரி யாழ்.பல்கலை மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
மன்னாரில் இனம்தெரியாதோரால் பிள்ளையார் சிலை உடைப்பு!
மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய பிள்ளையார் ஆலயத்தின் சிலைவிசமிகளால் அடித்துநொருக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எங்கே? – பிரான்சிஸ் கரிசன்!
இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த சில போராளிகளின் படங்களும்,
தொடர்ந்தும் இறுமாப்புடன் பொய்களைச் சொல்லி தமிழர்களை முட்டாள்களாக்கின்றார் சம்பந்தன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
தொடர்ந்தும் இறுமாப்புடன்பொய்களைச் சொல்லி தமிழ் மக்களை தொடர்ச்சியாக முட்டாள்களாக்கின்றார் தமிழ்த் தேசியக்
பிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்!
2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பகுதியில்
பிரித்தானியாவில் நடைபெற்ற 2 ம் லெப் மாலதி அவர்களின் வணக்க நிகழ்வு
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வு தமிழர்
அடுத்த தீபாவளி மகிழ்ச்சியாக அமையும்,மைத்திரி ரணில் அரசுக்கு 100% ஆதரவாம் – சிங்கக்கொடி சம்பந்தன்
புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.
வீரம் விளைந்த வல்வெட்டித்துறை மண்ணில் சினிமா நடிகருக்கு வைத்த பதாகைக்கு நடந்த பரிதாபம்!
நேற்றைய தினம் கட்டப்பட்ட விஜய்யின் மெர்சல் பதாகை வல்வெட்டித்துறையில் நேற்று இரவு கிழிக்கபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர்போன வல்வெட்டித்துறை மண்ணில் கூத்தாடிக்கு பதாதையா?
தமிழ் மக்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உதித்த வீரத்துக்கும்
நான் பேச அழைத்தும் வரவில்லையென்கிறார் மைத்திரி!
நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போது எனக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
தெற்கிலிருப்பது இனவாத அரசே:கஜேந்திரகுமார்!
யாழ்ப்பாணத்தினில் போராட்டகாரர்களை மைத்திரி சந்தித்தமை தென்னிலங்கையினில் தனக்கான ஆதரவினை திரட்டும் ஒரு அரசியல் உத்தியே.