அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் பொதுமக்களால் இன்றைய தினம் சிரமதானம் செய்யப்பட்டது.
Tag: மாவீரர் துயிலும் இல்லம்
உடுத்துறை துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்!
தேசிய மாவீரர் நாளினை உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கும் பொருட்டு,
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் விளக்கேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைவரும் ஒன்றினைவோம்!
வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் எதிர்வரும் நவம்பர் 27 தேசிய மாவீரர் தினத்தன்று
துணிச்சலின் சிகரமாய் மேஜர் பசீலன் வீரவணக்க நாள்!
இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)
மாவீரர்நாள் நினைவு – யாழ்.உடுத்துறை துயிலுமில்ல சிரமதான பணிக்கு அழைப்பு!
மாவீரர்நாள் நினைவை முன்னிட்டு யாழ்.உடுத்துறை துயிலுமில்லத்தை சிரமதானம் செய்ய பொதுமக்களை கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு
நல்லாட்சி அரசும் துயிலும் இல்லங்கள் செல்வதற்குத் தடை விதித்துள்ளது!
மாவீரர் துயிலுமில்லங்களுக்குச் சென்று மாவீரர்களை நினைவு கூர்வதற்கு நல்லாட்சி அரசும் தடை விதித்துள்ளது.
மன்னார், ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி..!
கார்த்திகை 27 ம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்காக,
முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!
தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அண்மைய நாட்களாக சுத்தப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில்,
மாவீரர்நாளை நினைவுகூர தயாராகுங்கள் – மக்களுக்கு அழைப்பு
தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை உவந்தளித்த புனிதர்களாகிய
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் துப்பரவு பணிகள் ஆரம்பம்!
அடுத்த அடுத்த கிழமைகளில் தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்
மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்க தீர்மானம்
யாழ்.மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று (18) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்
கிளிநொச்சியில் துயிலுமில்லம் அமைக்க நீதிமன்றம் அனுமதி!
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்ச மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.