முல்லைத்தீவு – வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
Category: முக்கிய செய்திகள்
உடுத்துறை துயிலும் இல்லத்திலும் அஞ்சலி
வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
பிரான்சு பந்தன் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2017 கல்லறை நிகழ்வுகள்!
பிரான்சில் மாவீரர் நாள் 2017 நிகழ்வுகள் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன்,
மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு – 2017.
தமிழீழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் 27ம் திகதி
மட்டக்களப்பு – மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில்
முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி, கேணல் ரமணனின் மகன் பொதுச் சுடர் ஏற்றினார்
முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட
தீவகப் பிரதேச மாவீரர்களுக்கு சாட்டி துயிலும் இல்லத்தில் அஞ்சலி
தீவகத்தைச் சேர்ந்த மாவீரர்களுக்கு வேலணை – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்
குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் சதுக்கத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்!
வடமராட்சி வல்வெ ட்டித்துறை குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்
வல்வெட்டித்துறை கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி
தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்று தமிழீழம் உட்பட தமிழர்கள் வாழும் அனைத்து
கோப்பாய் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் உறங்கும் மாவீரர்களுக்கு ஏறக்குறைய 10
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க












