யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

அரசியல் கைதிகளை விடுவிக்க கூறி யாழ் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென யாழ்

அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் ஐ.நா குழுவினர் சந்திப்பு!

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­களை ஐ.நாவின் சிறப்­புக் குழு­வி­னர் சந்­தித்­த­னர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவப் புலனாய்வு அதிகாரி பலி

புதுக்குடியிருப்பு- கைவேலிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவப் புலனாய்வு

தமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் தாயார் மரணம்!

தமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த ராஜா அவர்களின் தாயார் தம்பிஐய்யா-சிவபாக்கியம் அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மக்களை கவரும் தினகரன் – ஆடிப்போய்யுள்ள அதிமுகவினர்!

ஆர்.கே. நகரில் இரவோடு இரவாக 50,000 குக்கர்களை தினகரன் தரப்பு இறக்கியிருக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் பேரணி!

இலங்கையில் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி,

புதிய கூட்டமைப்பின் நோக்கம் என்ன? – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விளக்கம்

ஒரு தேர்தல் அரசியலுக்காக தமிழ் மக்கள் பேரவையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியோ,