உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
Category: செய்திகள்
அரசியல் கைதிகளை விடுவிக்க கூறி யாழ் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்!
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அறிந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென யாழ்
அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் ஐ.நா குழுவினர் சந்திப்பு!
அநுராதபுரம் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஐ.நாவின் சிறப்புக் குழுவினர் சந்தித்தனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவப் புலனாய்வு அதிகாரி பலி
புதுக்குடியிருப்பு- கைவேலிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவப் புலனாய்வு
தமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் தாயார் மரணம்!
தமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த ராஜா அவர்களின் தாயார் தம்பிஐய்யா-சிவபாக்கியம் அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மக்களை கவரும் தினகரன் – ஆடிப்போய்யுள்ள அதிமுகவினர்!
ஆர்.கே. நகரில் இரவோடு இரவாக 50,000 குக்கர்களை தினகரன் தரப்பு இறக்கியிருக்கிறது.
தமிழ்நாடு கரூரில் 14 வயது ஈழத்தமிழ் சிறுமியை ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 7 பேர் கைது!
தமிழ்நாடு கரூரில் 14 வயதுடைய ஈழத் தமிழ் சிறுமியை ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற
“தமிழ் தேசிய பேரவை” உதயம்!
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல்
காங்கேசன்துறையில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக நாளை போராட்டம்!
இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் பேரணி!
இலங்கையில் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி,
புதிய கூட்டமைப்பின் நோக்கம் என்ன? – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விளக்கம்
ஒரு தேர்தல் அரசியலுக்காக தமிழ் மக்கள் பேரவையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியோ,
ஓமந்தை பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது
வவுனியா -ஓமந்தை பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட