தமிழின அழிப்புக்கு நீதிகேட்ட ஜெனிவாவில் ஆரம்பமானது நீதிக்கான பேரணி!

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் சற்றுமுன் மாபெரும் பேரணி ஆரம்பமாகியுள்ளது. பேரணியில்

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் 4ம் நாள் நினைவு நிகழ்வு நல்லூரில்!

தியாகதீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் அவரது நினைவுத் தூபியில் நடைபெற்றது.

புத்தூர் மயானப் பிரச்சினைக்கு மூன்று வாரத்தில் தீர்வு, வடக்கு முதல்வர் உறுதி

மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி புத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற

ஐ.நா அணுஆயுத தடை உடன்பாட்டில் கையெழுத்திட இலங்கை மறுப்பு

ஐ.நாவின் அணுஆயுத தடை உடன்பாட்டில், இலங்கை கையெழுத்திடுவதற்கு வாய்ப்பில்லை என்று அரசாங்க வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

நடக்கட்டும் பொதுவாக்கெடுப்பு மலர்க தமிழ் ஈழம்! ஜெனிவா வைகோ முழக்கம்

ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36 ஆவது அமர்வில் இன்று 2017 செப்டம்பர் 18 ஆம் நாள் வைகோ

ஜப்பானை மூழ்கடித்து அமெரிக்காவை சாம்பலாக்குவோம்- வடகொரியா மிரட்டல்

பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பான் மூழ்கடிக்கப்படும், அமெரிக்கா சாம்பலாக்கப்படும்

மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்!

12-ம் வகுப்பு மாணவி பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்து உள்ளது.

ஒபிஏஸ் அணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி

பழனிசாமி முதல்வராவதற்கு ஆதரவாக ஓட்டு போட்டதற்காக எங்கள் மீது நடவடிக்கையா என்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செலவன் கேட்டுள்ளார்.

மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்க தீர்மானம்

யாழ்.மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று (18) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்

தமிழ் மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் தெளிவாக உள்ளார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழ்மக்களை ஏமாற்றுவதில் சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் தெளிவாக உள்ளதாக

வன்னியில் புலிகளை தேடும் ராணுவத்தினர்!

வன்னியில் அமைதிக்கான இருப்பு என்ற போர்வையில் சிறிலங்கா படையினர் தங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில்