தெற்கிலிருப்பது இனவாத அரசே:கஜேந்திரகுமார்!

யாழ்ப்பாணத்தினில் போராட்டகாரர்களை மைத்திரி சந்தித்தமை தென்னிலங்கையினில் தனக்கான ஆதரவினை திரட்டும் ஒரு அரசியல் உத்தியே.

மைத்திரி எப்போது பேசப்போகிறார் – சுரேஸ் காட்டம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் 20 நாட்களை கடந்தும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டுவரும் அரசியல்கைதிகளின் விடயத்தில் கலந்துபேசுவோம்

கட்டைக்காடு கடற்பரப்பில் பெரும் பரபரப்பு!

அட்டைபிடித் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்களால் கட்டைக்காடு பகுதி மீனவர்களின் படகு தாக்கப்பட்டதையடுத்து கட்டைக்காடு கடற்பரப்பில்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது – முதல்வரிடம் தெரிவித்த மைத்திரி

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால

பள்ளிச் சீருடையுடன் தங்கையைச் சுமந்தவாறு வங்கதேசம் வந்த சிறுவன்!

மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கல்முனையில் இரு குழுக்களிடையே மோதல் இளைஞர் உயிரிழப்பு

கல்முனையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு இருவர் பலி!

புத்தளம் – கருவலகஸ்வெவ, சியம்பலாவ வனப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்ணாவிரதம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களின் உறவினர்கள்,