வடக்கில் தமிழ் மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

எதிர்காலத்தில் வடமாகாணத்தில் தமிழ்மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருவதாக

ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் தமிழர்கள் சிங்கள மக்களால் புறந்தள்ளப்படுவர் – கோத்தாபய ராஜபக்ஷ!

ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமானால் சிங்கள மக்களிலிருந்து தமிழ் மக்கள் புறந்தள்ளப்படுவார்கள் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுமந்திரனின் உதவியை நாடிய அரசாங்கம்!

பருத்தித்துறை அகலிப்பு துறைமுகத்தை புனரமைத்து சிறிலங்காவிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ள

திண்மக்கழிவு அகற்றலுக்கு எதிரான போராட்டம்!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை கொட்ட வேண்டாம் எனக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (திங்கட்கிழமை) காலை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும்: சுரேஸ்

தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆம் திருத்தத்தை எதிர்க்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன்

யாழில் கஞ்சாவுடன் முன்னாள் ராணுவ சிப்பாய் கைது!

சாவ­கச்­சே­ரிப் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு ஒரு­வர் கஞ்­சா­வு­டன் கைது செய்­யப்­பட்­டார். அவர் முன்­னாள் இரா­ணு­வச் சிப்­பாய்.

வடமராட்சியில் யானை தாக்கி ஒருவர் பலி!

வடமராட்சி, வத்திராயன் பகுதிக்குள் வன்னிப் பகுதிக் காட்டில் இருந்து வந்த யானை புகுந்தது. அதன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகிந்த மீது சந்திரிக்கா குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்காகவே செயற்பட்டுவருவதாக முன்னாள் ஜனாதிபதி

மயிலிட்டியில் தொழில் செய்ய மேலதிக இடம் தரக் கோரிக்கை

மயி­லிட்டி துறை­மு­கத்­தில் தொழில் செய்­வ­தற்கு ஏற்­ற­தாக இட­வ­சதி போதா­துள்­ளது. எனவே இரா­ணு­வத்­தி­னர் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள நிலப்­ப­ரப்­பில் மேலும்

சிறைச்சாலை பேருந்து விபத்து : சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் பலி

அநுராதபுரம் – பதுளை வீதியில் குடா ஓயா பாலத்திற்கு அருகில் சிறைச்சாலை பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர்