யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
Tag: யாழ்மாவட்டம்
யாழில் வாள்களுடன் நான்கு இளைஞர்கள் கைது
யாழ். மடத்தடி வீதியில் வாள்களுடன் நின்ற 4 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவ வாகனம் மோதித் தள்ளியதில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் ராணுவ வாகனமொன்று மோட்டார் சைக்கிளை
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை!யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை
யாழில் கிணற்றில் இருந்து வெடிகுண்டுகள் மீட்பு!!
யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து வெடிகுண்டு தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் நேற்று (25) தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் சற்றுமுன் மரணம் – யாழில் பதற்றம்
யாழ். அரியாலைப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு
யாழில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி
யாழில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் பொலிஸ் அதிகாரியினால்
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்
இந்தியப் படைகளால் 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21, 22 ஆம் திகதிகளில்
மானிப்பாயில் குண்டுத் தாக்குதல் !!
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்க வீதியிலுள்ள வீடொன்றினுள் உட்புகுந்த வாள்வெட்டு கும்பல் அவ்வீட்டின்
யாழ். குடாநாட்டில் டெங்கின் தீவிரத்தால் மாணவி, தாய் அடுத்தடுத்து பரிதாபச் சாவு
டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பாடசாலை மாணவியும் தாய் ஒருவரும் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத்
கட்டைக்காடு கடற்பரப்பில் பெரும் பரபரப்பு!
அட்டைபிடித் தொழிலில் ஈடுபட்ட தென்னிலங்கை மீனவர்களால் கட்டைக்காடு பகுதி மீனவர்களின் படகு தாக்கப்பட்டதையடுத்து கட்டைக்காடு கடற்பரப்பில்
யாழ் சிறைச்சாலைக்கு சென்றவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது
யாழ்ப்பாணம் சிறைச்சா லைக்குள் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.