சமஷ்டி என்ற பேச்சுக்கே இனி இடமில்லை,இது பௌத்த நாடுதான் – மைத்திரி

புதிய அரசியல் சட்டமூலத்தில் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லையென சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டை நிராகரிக்கிறார் வித்தியாவின் தாய்!

தனது மகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த பாதகர்கள் வழங்கும் ஐந்து சதம் கூட தனக்கு வேண்டாம் என்று படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

வடக்கு:நுண் கடன் திட்டங்களால் பாதிப்புறும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

நுண் கடன் திட்டத்தினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வித்தியா படுகொலை வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் நீதி எமது பெண்களுக்கான பாதுகாப்பு வேலியாகும்! – அனந்தி சசிதரன்

கூட்டுப் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கிப் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் வழக்கில்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக் கையெழுத்து போராட்டம்

இலங்கiயில் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தன்று இலங்கைத்தீவில்

சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பாக உதவிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேக நபர் இதுவரை கைது

விடுதலைப் புலிகளை சார்ந்தோருக்கு எதிராகவும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமாம்!

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில், அந்த விசாரணைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச்

வவுனியா போரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வவுனியா போதை ஒழிப்பு பிரிவு பொலிசாரால்