வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு யாழ்ப்பாண நீதிவான் மன்று ஒரு மாத கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
Category: செய்திகள்
கடும் மழைக்கு மத்தியிலும் கேப்பாபிலவு மக்கள் போராட்டம்
தொடர் மழையிலும் சிரமத்தின் மத்தியில் போராட்டத்தைத் தொடர்வதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!
வவுனியாவில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இ.போ.ச பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விடுதலை புலிகளின் கை ஓங்கியிருந்த போது விட்டுக்கொடுத்தவர்கள் அவர்கள் அழிந்ததும் மாறிவிட்டார்கள்
எமது நாட்டின் இன முரண்பாட்டுக்கான காரணம் சிங்கள அரசியல் வாதிகள் நாடு பூராகவும் அரசியல்
பல்கலை. மாணவர்களுடன் சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம் உள்ளிட நால்வர் மட்டுமே சந்திப்பு!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக்
மீனவர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான செய்தி!
நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும், முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும்
ஐந்தாவது நாளாகவும் தொடரும் மாணவர்களின் நிர்வாக முடக்கல் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்றும்
கூட்டமைப்பின் கதை முடிகிறதா? வடகிழக்கில் தமிழரசுக்கட்சி தனித்துப்போட்டி!
அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் வடகிழக்கினில் முதல் தடவையாக எம்.ஏ.சுமந்திரனால் தயாரிக்கப்பட்ட
மாணவர்கள் போராட்டத்துக்கு யாழ்.பல்கலை ஊழியர் சங்கம் ஆதரவு
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்திற்கு உதவியையும் ஆதரவையும் வழங்க
அரியாலை துப்பாக்கிச்சூடு: சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் சிக்கினர்!
யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் படைத்துறையினர் மீது
அரியாலை இளைஞரைச் சுட்ட துப்பாக்கி எஸ்.ரி.எவ் முகாமில் சிக்கியது!
யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள சிறப்பு அதிரடிப்படை (எஸ்.ரி.எவ்) முகாமில் இருந்து அரியாலை இளைஞரைச் சுட்டுக் கொலை செய்யப்
தமிழ் மக்களின் தீர்வுக்கு பல தடைகள் உள்ளன – செல்வம் அடைக்கலநாதன்
தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இங்கே பல தடைகள் இருக்கின்றன