வாளு­டன் கைதான இளை­ஞ­னுக்கு ஒரு­மாதம் சிறை

வாளு­டன் கைது செய்­யப்­பட்ட இளை­ஞ­னுக்கு யாழ்ப்­பாண நீதி­வான் மன்று ஒரு மாத கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்­தது.

கடும் மழைக்கு மத்­தி­யி­லும் கேப்­பா­பி­லவு மக்­கள் போராட்டம்

தொடர் மழை­யிலும் சிர­மத்­தின் மத்­தி­யில் போராட்­டத்­தைத் தொடர்­வ­தாக போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இ.போ.ச பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பல்கலை. மாணவர்களுடன் சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம் உள்ளிட நால்வர் மட்டுமே சந்திப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக்

ஐந்தாவது நாளாகவும் தொடரும் மாணவர்களின் நிர்வாக முடக்கல் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் நிர்வாக முடக்கல் போராட்டம் இன்றும்

கூட்டமைப்பின் கதை முடிகிறதா? வடகிழக்கில் தமிழரசுக்கட்சி தனித்துப்போட்டி!

அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் வடகிழக்கினில் முதல் தடவையாக எம்.ஏ.சுமந்திரனால் தயாரிக்கப்பட்ட

மாணவர்கள் போராட்டத்துக்கு யாழ்.பல்கலை ஊழியர் சங்கம் ஆதரவு

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் முன்­னெ­டுத்துச் செல்லும் போராட்­டத்­திற்கு உத­வி­யையும் ஆத­ர­வையும் வழங்க

அரியாலை துப்பாக்கிச்சூடு: சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் படைத்துறையினர் மீது

அரியாலை இளைஞரைச் சுட்ட துப்பாக்கி எஸ்.ரி.எவ் முகாமில் சிக்கியது!

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள சிறப்பு அதிரடிப்படை (எஸ்.ரி.எவ்) முகாமில் இருந்து அரியாலை இளைஞரைச் சுட்டுக் கொலை செய்யப்

தமிழ் மக்களின் தீர்வுக்கு பல தடைகள் உள்ளன – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இங்கே பல தடைகள் இருக்கின்றன